கடன் பிரச்சனையால்

img

கடன் பிரச்சனையால் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்திய பிறகும், மிரட்டியதால், லாரி ஓட்டுநர், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.